வெறும் 2999 புகார்கள் மட்டுமே வந்துள்ளது: முறைகேடுகளை அம்பலப்படுத்தும் சிவிஜில் செயலி; தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் புகார்கள் குறைவு
நடுரோட்டில் பைக்கை நிறுத்தி வழிவிடாமல் அடாவடி தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை அடித்து உதைத்து ரோட்டில் வீசிய கும்பல்: வீடியோ வைரல்; 4 பேர் கைது
முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!
வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
மதுராந்தகம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே வாகனத்தில் மணல் கடத்தி வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிக்கு தாம்பரம் காவல்துறை சம்மன்
கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன்
4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஆபாச வீடியோ வழக்கு சூடுபிடிக்கிறது
தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு: மாவட்ட போலீஸ் எஸ்பி பங்கேற்பு
போலீசார் கொடி அணிவகுப்பு
மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைவு தலையில் கல்லைபோட்டு
நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்
ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து மூதாட்டியை கொன்று நகை பறித்த 4 பேர் கைது
மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்
பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு..!!